சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் படம் வெளிவர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 23வது படமானது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து 24வது படத்தினை இயக்கும் வாய்ப்பினை மீண்டும் ரவிக்குமாருக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அயலான் படத்திற்காக தொடர்ந்து 5 வருடங்கள் காத்திருந்த இயக்குனர் ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு […]Read More
Tags : sivakarthikeyan
கே ஜி ஆர் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக நாட்களாக தயாராகி வரும் திரைப்படம் “அயலான்”. படத்தின் படப்பிடிப்பு முடிந்த வருடங்கள் ஆன நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அதிக நாட்கள் நடைபெற்று வருகின்றன. படத்தில் ஏலியன் ஒன்று இடம்பெறுவதால், அதற்கான சிஜி பணிகள் அதிகம் என்பதால் இந்த அளவிற்கு நாட்கள் எடுத்துக் கொண்டன என்கிறது தயாரிப்பு தரப்பு. தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2024 பொங்கலுக்கு வருகிறோம் என்று […]Read More
ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பானது விரைவில் முடிவடைய இருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறாராம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணால் தாகூர் நடிக்கவிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.Read More
மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து மாபெரும் ஹிட் அடித்த படம் தான் மாவீரன். படம் அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம், ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத பலர், ஓடிடி தளத்தில் பார்த்து படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இப்பொழுதுதான் ‘மாவீரன்’ திரைப்படத்தை பார்த்தேன், மக்களை […]Read More
இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “அயலான்”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வி எப் எக்ஸ் பணிகள் படத்தில் அதிகமாக இருப்பதால், படம் உருவாவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், வரும் தீபாவளிக்கு படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேசில் கார்த்தியின் ஜப்பான், ராகவா […]Read More
விக்ரம் கொடுத்த வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன். தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தனது நிறுவனமான ராஜ்கமல் மூலமாக படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அடுத்தடுத்த ப்ராஜக்ட்களை கையில் எடுத்திருக்கிறார். கமல்ஹாசனின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்கவிருக்கிறார். அடுத்ததாக, 234வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இவ்விரு படங்களையும் கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 21வது படம், சிலம்பரசனின் 48வது படம் என இரு படங்களையும் தயாரித்து வருகிறது ராஜ்கமல் நிறுவனம். இன்னும் […]Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாவீரன்”. இந்த படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த வாரம் 50 கோடி வசூலை குவித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை தினம் என்பதாலும் கடந்த வாரம் வெளிவந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறாததாலும், தொடர்ந்து மாவீரன் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. இந்த வாரமும் நல்லதொரு வரவேற்பைப் […]Read More
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த “மாவீரன்” திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் சுமார் 7.61 கோடி. மேலும் இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என வசூலில் ஏற்றம் கண்டது. இந்த வசூலை ஒப்பிடுகையில், விஜய் நடிப்பில் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாய் வெளிவந்த வாரிசு படத்தின் இரண்டாம் நாள் கலெக்ஷன் 8.75 கோடி என கூறப்படுகிறது. இதனால், […]Read More
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. படம் வெளியான முதல்நாளிலேயே குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து நல்லதொரு விமர்சனத்தை பெறத் துவங்கியது. இதனால், வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் 8 முதல் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது என்ற தகவல் வரத் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 35 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாகவும் தகவல் […]Read More
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி நேற்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. ட்ரெய்லர் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், படத்திற்கும் அதீத எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று மாவீரன் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றது.. இதனால், நேற்று மாலைக்குப் பிறகு படம் பிக்-அப் ஆக ஆரம்பித்தது. இரவுநேர காட்சிகளில் மக்கள் வெள்ளம் படையெடுத்தது. இந்நிலையில், நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7.6 கோடி ரூபாயும், இந்திய அளவில் 8.5 கோடியாகவும், […]Read More