நடிகர் விஜய் இன்று பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒன்றியம் வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்கிறார். அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். சென்னை நீலாங்கரையில் ஒரு மிகப்பெரும் கன்வென்ஷன் செண்டர் ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த கன்வென்ஷன் செண்டரின் ஒருநாள் வாடகை சுமார் 40 லட்சம் ஆகும். அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்குவதற்காக ஒரு மண்டபத்தையும் தயார் செய்திருக்கின்றனர். இவர்களுக்கான உணவு அனைத்தையும் சேர்த்து இந்நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் […]Read More
Tags : Vijay
நடிகர் விஜய் நாளைய தினம் (சனிக்கிழமை) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் ஒன்றிய ரீதியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்க இருக்கிறார்.. அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். இதற்காக பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்று வருகிறது. வரும் மாணவ, மாணவியர்களுக்காக காலை, மதியம் இரண்டு வேலையும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை சுற்றி ஒரு இடத்தில் கூட பேனர் மற்றும் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் லியோ. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் இப்படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பாடலில் தர லோக்கலாக நடிகர் விஜய் இறங்கி நடனம் ஆடியிருக்கிறாராம். இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக இருக்கும் என்கிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை தயாரித்து […]Read More
‘லியோ’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவோடு கைகோர்க்கும் விஜய், அடுத்த ஒரு வருடத்துக்கு வேறு கதைகளைக் கேட்கிற முடிவில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பார்லிமெண்ட் தேர்தல் நேரத்தில் ‘ஒரு வருடம் படம் வேண்டாம்’ என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஜய். தொடர்ந்து படங்கள் செய்துகொண்டிருப்பதால் உண்டான சலிப்பா இல்லை அரசியல் ஈடுபாடா எனப் பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘சில மாசங்களுக்கு ஷூட்டிங் பரபரப்பு இல்லாமல் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என நெருங்கியவர்களிடம் விளக்கம் சொல்லியிருக்கிறாராம் விஜய். […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஒரு தனியார் செட் ஒன்றில், லியோ படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம். அதற்காக சுமார் 1500 நடனக் கலைஞர்களை ஈடுபடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். 3 நாட்கள் இந்த பாடலை ஷூட் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளார் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர். இந்த பாடலில் விஜய்யும் ஆடவிருக்கிறார். விரைவில் அதற்கான ஷூட்டிங்க் […]Read More
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில்நடித்து வருகிறார். காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது இப்படத்திற்கு. இதனால் உற்சாகத்தில் இருக்கும் படக்குழு, படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறது. அதற்காக, இம்முறை மதுரை அல்லது திருச்சியில் இசை வெளியீட்டு விழாவை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் அனைவரையும் நான் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார், சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தினை பற்றி பேசியிருந்தார். அதில், லியோ படத்தினை பான் இந்தியா ரிலீஸாக மாற்றுவதற்கு விஜய்யை சம்மதிக்க வைத்தது நான் தான். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வழக்கமாக நடக்கும் சென்னையில் இல்லாமல், மதுரை அல்லது கோயம்புத்தூர் அல்லது திருச்சி […]Read More
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம் வந்தாலும், தனது மன்றத்தின் நடவடிக்கைகளிலும் அவ்வப்போது அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் விரைவில், அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக பல்வேறு […]Read More
நடிகர் விஜய் தற்போது லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை முடித்ததும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் விஜய்க்கு 200 கோடி வரை சம்பளமாக பேசியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் அடுத்த படத்திற்காக 200 கோடி சம்பளம் பெற்றால், […]Read More
தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகின. வழக்கம் போல் மாணவ, மாணவியர் அதிக அளவில் தமிழகம் முழுவதும் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தவறிய மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் சிறப்பு தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து பரிசளிக்கவுள்ளார் நடிகர் விஜய். […]Read More